நாம் தமிழர் கட்சியினரின்அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக்கோரியும், பதிவுகளை வெளியிட்டவர்கள் தொடர்பான தகவல்களை தருமாறு உத்தரவிடக் கோரியும் திருச்சி எஸ்.பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மன...
மதுக்கடைகளை குறைப்பதன் மூலம் மது விற்பனையை குறைக்க முடியாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். நாமக்கல்லில் பேட்டி அளித்தபோது இவ்வாறு கூறினார்.
உதயநிதி ஸ்டாலி...
துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சத்யராஜ், சிலம்பரசன் த...
இண்டியா கூட்டணி உருவானதில் முக்கிய பங்கு வகித்தவர் சீதாராம் யெச்சூரி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செய...
தமிழகத்தில் எந்த புதிய அரசியல் கட்சி வந்தாலும் திமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என்று அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் பேசிய அவர், திமுக கொள்கைய...
இன்றைய காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று மறைந்து வெறுப்புணர்வே ஓங்கி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவின் வர்தாவில் நடைபெற்ற விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சியில் பேசிய பிரத...
அமெரிக்க அதிபராகத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், தமது அமைச்சரவையில் குடியரசுத் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு இடம் அளிக்கப்படும் என துணை அதிபரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
...